கழிவுநீர்க் குழாயிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

சென்னை வளசரவாக்கத்தில் பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ கழிவு நீர்க் குழாயின் அடியில் ஒரு துணியை சுற்றி வைப்பது போல், வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியில் இருந்த கீதா என்கிற பெண்ணும் அவரது மகளும் குழந்தையின் அழுகுரல் கேட்டு தேடியிருக்கின்றனர். பின்னர் அழுகுரலானது கழிவுநீர்க் குழாயின் அடியில் இருந்து வருவதைக் கண்டறிந்த அந்த தாயும் மகளும், அதன் அருகே சென்று பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளனர். அந்த பெண் படுத்துக்கொண்டபடி, கழிவுநீர்க் குழாயின் … Continue reading கழிவுநீர்க் குழாயிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை